No icon

Special Opinion

தூத்துக்குடியின் புதிய ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி 

நம் வாழ்வு வார இதழைப் பற்றி? 


தமிழ் கூறும் நல்லுலகில் கிறிஸ்தவர்களின்  ஒரே வாரப்பத்திரிகையாக  இறைமக்களின்  குரலாக வெளிவரும்  நம் வாழ்வு வார பத்திரிகையின் பணி மிகவும் பணி மேலானது. சிறப்பானது. திருச்சபையைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் நாட்டு நடப்புகளைப் பற்றியும் அரசியல் பற்றியும் விழிப்புணர்வூட்டி  கிறிஸ்தவர்களை சிறப்பாக வழிநடத்துகிறீர்கள். ஆன்மிகத்திற்கும் மறையுரைக்கும் எல்லாத்துக்குமே நல்ல நல்ல கட்டுரைகள் நம் வாழ்வில் வெளி வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பணியை நீங்கள் இன்னும் உத்வேகத்தோடு செய்யுங்கள். அதுவும் இல்லாமல் போனால் திருச்சபை இருண்டுபோய்டும்னு நினைக்கிறேன்.  உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள். உங்கள் உடன் பணியாளர்கள் அனைவருக்கும் என் ஆசிர். நான் ஆயராக இருப்பதனால் என் ஒத்துழைப்பும் ஆதரவும் எப்போதும் இருக்கும்.  எம் மறைமாவட்ட இறைமக்களும் நம் வாழ்வின் சந்தாதாரர்களாகி அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்.. 

Comment